என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரை-சென்னை தேஜஸ் ரெயில் நேரம் மாற்றம்
Byமாலை மலர்28 Nov 2020 2:33 AM GMT (Updated: 28 Nov 2020 2:33 AM GMT)
வருகிற 4-ந் தேதி முதல் மதுரை-சென்னை தேஜஸ் ரெயில் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை:
மதுரையில் இருந்து சென்னைக்கு அதிநவீன சொகுசு தேஜஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் இருந்து காலை 6.30 மணிக்கு மதுரை புறப்படும் இந்த ரெயில், வருகிற 4-ந் தேதி முதல் காலை 6 மணிக்கு புறப்படும். திருச்சியில் இருந்து காலை 10 மணிக்கும், கொடைரோட்டில் இருந்து நண்பகல் 11.20 மணிக்கும் புறப்பட்டு மதியம் 12.20 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடையும். மறுமார்க்கத்தில், மதுரையில் இருந்து வழக்கமாக மாலை 3.15 மணிக்கு சென்னை புறப்படும் இந்த ரெயில், வருகிற 4-ந் தேதி முதல் மாலை 3 மணிக்கு புறப்பட்டு செல்லும்.
கொடைரோட்டில் இருந்து மாலை 3.30 மணிக்கும், திருச்சியில் இருந்து மாலை 5 மணிக்கும் புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தை சென்றடையும்.
மதுரையில் இருந்து சென்னைக்கு அதிநவீன சொகுசு தேஜஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் இருந்து காலை 6.30 மணிக்கு மதுரை புறப்படும் இந்த ரெயில், வருகிற 4-ந் தேதி முதல் காலை 6 மணிக்கு புறப்படும். திருச்சியில் இருந்து காலை 10 மணிக்கும், கொடைரோட்டில் இருந்து நண்பகல் 11.20 மணிக்கும் புறப்பட்டு மதியம் 12.20 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடையும். மறுமார்க்கத்தில், மதுரையில் இருந்து வழக்கமாக மாலை 3.15 மணிக்கு சென்னை புறப்படும் இந்த ரெயில், வருகிற 4-ந் தேதி முதல் மாலை 3 மணிக்கு புறப்பட்டு செல்லும்.
கொடைரோட்டில் இருந்து மாலை 3.30 மணிக்கும், திருச்சியில் இருந்து மாலை 5 மணிக்கும் புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தை சென்றடையும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X