search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சென்னையில் கொரோனாவுக்கு 15 மண்டலங்களில் சிகிச்சை பெறுவோர் விவரம்

    சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
    சென்னை:

    சென்னையில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 2,12,504 ஆக உள்ளது. 4,354 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

    அதன் விவரம் பின்வருமாறு:-  

    கோடம்பாக்கம் - 376 பேர்

    அண்ணா நகர் - 460 பேர்

    தேனாம்பேட்டை - 387 பேர்

    தண்டையார்பேட்டை - 278 பேர்

    ராயபுரம் - 314 பேர்

    அடையாறு- 350 பேர்

    திரு.வி.க. நகர்- 372 பேர்

    வளசரவாக்கம்- 353 பேர்

    அம்பத்தூர்- 319 பேர்

    திருவொற்றியூர்- 149 பேர்

    மாதவரம்- 204 பேர்

    ஆலந்தூர்- 190 பேர்

    பெருங்குடி- 179 பேர்

    சோழிங்கநல்லூர்- 79 பேர்

    மணலியில் - 56 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    Next Story
    ×