என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காற்றாடி மாஞ்சா நூலுக்கு தடை நீடிப்பு- போலீஸ் கமிஷனர் உத்தரவு
Byமாலை மலர்16 Nov 2020 2:28 AM GMT (Updated: 16 Nov 2020 2:34 AM GMT)
மாஞ்சா நூல் காற்றாடி பறக்கவிட ஏற்கனவே தடை அமலில் உள்ளது. அந்த தடையை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டித்து போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவு பிறப்பித்தார்.
சென்னை:
சென்னையில் மாஞ்சா நூல் காற்றாடி பறக்கவிட ஏற்கனவே தடை அமலில் உள்ளது. அந்த தடையை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டித்து போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேற்று உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவுப்படி மாஞ்சா நூலை பயன்படுத்துவது, விற்பது, தயாரிப்பது, சேமித்து வைப்பது, இறக்குமதி செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும் என்று கமிஷனர் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X