என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
106 திட்ட பணிகள் குறித்து ஆலோசனை செய்த துணை முதல்வர்
Byமாலை மலர்20 Oct 2020 12:49 PM GMT (Updated: 20 Oct 2020 12:49 PM GMT)
தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைமை அலுவலகத்தில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுயநிதி திட்டம், வணிகவளாகம், குடிசை மாற்று வாரிய குடியிருப்பு உள்ளிட்ட 106 திட்டத்திற்காக பணிகளின் நிலை குறித்து ஆலோசனை செய்தார்.
சென்னை:
சென்னை நந்தனத்தில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைமை அலுவலகத்தில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுயநிதி திட்டம், வணிகவளாகம், குடிசை மாற்று வாரிய குடியிருப்பு உள்ளிட்ட 106 திட்டத்திற்காக பணிகளின் நிலை குறித்து ஆலோசனை செய்தார்.
அப்போது, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளிடம் அவர் வலியுறுத்தினார். இக்கூட்டத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மேலாண்மை இயக்குனர் ராஜேஷ் லக்கானி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சென்னை நந்தனத்தில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைமை அலுவலகத்தில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுயநிதி திட்டம், வணிகவளாகம், குடிசை மாற்று வாரிய குடியிருப்பு உள்ளிட்ட 106 திட்டத்திற்காக பணிகளின் நிலை குறித்து ஆலோசனை செய்தார்.
அப்போது, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளிடம் அவர் வலியுறுத்தினார். இக்கூட்டத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மேலாண்மை இயக்குனர் ராஜேஷ் லக்கானி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X