என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கீழக்கரையில் தபால் ஊழியர் தற்கொலை- போலீசார் விசாரணை
Byமாலை மலர்15 Sep 2020 6:19 AM GMT (Updated: 15 Sep 2020 6:19 AM GMT)
ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் கடிதம் எழுதி வைத்துவிட்டு தபால் ஊழியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கடிதம் எழுதி வைத்துவிட்டு தபால் ஊழியர் ராமகிருஷ்ணன் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலைக்கு காஞ்சிரங்குடி ஊராட்சி தலைவர் முனியசாமி, தங்கவேலே காரணம் என கடிதம் எழுதி வைத்துள்ளார்.
கடிதத்தை பறிமுதல் செய்த போலீசார், சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கடிதம் எழுதி வைத்துவிட்டு தபால் ஊழியர் ராமகிருஷ்ணன் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலைக்கு காஞ்சிரங்குடி ஊராட்சி தலைவர் முனியசாமி, தங்கவேலே காரணம் என கடிதம் எழுதி வைத்துள்ளார்.
கடிதத்தை பறிமுதல் செய்த போலீசார், சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X