என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு இ-பாஸ் முறையை ரத்து செய்ய கோரிக்கை
Byமாலை மலர்11 Aug 2020 2:23 PM GMT (Updated: 11 Aug 2020 2:23 PM GMT)
இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று சிறு, குறு தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை:
கோவையை சேர்ந்த சிறு, குறு தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்தினர் தொழில் விஷயமாக வேறு மாவட்டங்களுக்கு செல்ல வேண்டி உள்ளது. ஆனால் இ-பாஸ் முறையாக வழங்கப்படுவது இல்லை. ரெயில், பஸ் சேவைகள் நிறுத்தப்பட்டு உள்ளதால் வெளிமாவட்ட தொழிலாளர்கள் வேலைக்கு வருவது தடைபட்டுள்ளது. எனவே வேலை மற்றும் தொழில் காரணமாக பிற மாவட்டங்களுக்கு சென்று வர இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X