என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒரே நாளில் 5,517 பேர் டிஸ்சார்ஜ் - 2 லட்சத்தை நெருங்கும் குணமடைந்தோர் எண்ணிக்கை
Byமாலை மலர்2 Aug 2020 7:02 PM GMT (Updated: 2 Aug 2020 7:02 PM GMT)
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 517 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால் மாநிலத்தில் வைரசில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கியுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் நேற்று புதிதாக 5 ஆயிரத்து 875 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 57 ஆயிரத்து 613 ஆக அதிகரித்துள்ளது.
இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 56 ஆயிரத்து 998 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு
சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.
மேலும், கொரோனா தாக்குதலுக்கு தமிழகத்தில் இதுவரை 4 ஆயிரத்து 132 பேர் பலியாகியுள்ளனர்.
ஆனாலும், மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பில் இருந்து 5 ஆயிரத்து 517 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 96 ஆயிரத்து 483 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்ட வாரியாக கொரோனாவில் இருந்து குணமடைந்தோர்/டிஸ்சார்ஜ் எண்ணிக்கை:-
அரியலூர் - 810
செங்கல்பட்டு - 12,238
சென்னை - 87,604
கோவை - 3,469
கடலூர் - 1,964
தர்மபுரி - 535
திண்டுக்கல் - 2,370
ஈரோடு - 583
கள்ளக்குறிச்சி - 2,828
காஞ்சிபுரம் - 6,229
கன்னியாகுமரி - 3,000
கரூர் - 291
கிருஷ்ணகிரி - 578
மதுரை - 8,745
நாகை - 444
நாமக்கல் - 422
நீலகிரி - 672
பெரம்பலூர் - 313
புதுக்கோட்டை - 1,484
ராமநாதபுரம் - 2,744
ராணிப்பேட்டை - 3,751
சேலம் - 2,605
சிவகங்கை - 2,037
தென்காசி - 1,191
தஞ்சாவூர் - 2,006
தேனி - 3,180
திருப்பத்தூர் - 745
திருவள்ளூர் - 10,746
திருவண்ணாமலை - 4,202
திருவாரூர் - 1,305
தூத்துக்குடி - 5,424
திருநெல்வேலி - 3,078
திருப்பூர் - 597
திருச்சி - 2,782
வேலூர் - 4,848
விழுப்புரம் - 3,007
விருதுநகர் - 6,098
விமானநிலைய கண்காணிப்பு
வெளிநாடு - 678
உள்நாடு - 456
ரெயில் நிலைய கண்காணிப்பு - 424
மொத்தம் - 1,96,483
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X