என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா பரவலை தடுக்க டிரோன் கேமரா ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு
Byமாலை மலர்15 July 2020 11:23 AM GMT (Updated: 15 July 2020 11:23 AM GMT)
கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ள 54 பகுதிகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் டிரோன் கேமராக்களில் ஒலிபெருக்கி பொருத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மதுரை:
மதுரை நகரில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டம், கூட்டமாக செல்வது தான். இதனை தடுக்கும் வகையில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் சமூக இடைவெளி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த புதிய முயற்சி மேற்கொண்டுள்ளார்.
அதன்படி டிரோன் கேமராவில் ஒலிபெருக்கி பொருத்தி அதன் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ள 54 பகுதிகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் டிரோன் கேமராக்களில் ஒலிபெருக்கி பொருத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X