search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    விழுப்புரத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு

    விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 1,712 ஆக உயர்ந்துள்ளது.
    விழுப்புரம்:

    தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

    கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை சென்னையில் குறைந்து வரும் நிலையில், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

    இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் இன்று காலை மேலும் 110 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 1,712 ஆக உயர்ந்துள்ளது.

    Next Story
    ×