என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மையம்
Byமாலை மலர்12 July 2020 6:50 AM GMT (Updated: 12 July 2020 6:50 AM GMT)
பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று பரிசோதனை மையம் தொடங்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்காக ரூ.40 லட்சத்தில் புதியதாக கொரோனா பரிசோதனை ஆய்வக உபகரணம் வாங்கப்பட்டுள்ளது. அந்த ஆய்வக உபகரணத்தை கொண்டு மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவமனை கட்டிடத்தில் கொரோனா தொற்று பரிசோதனை மையம் தொடங்கப்பட்டு, பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதனால் பொதுமக்களுக்கு உடனுக்குடன் கொரோனா மருத்துவ பரிசோதனை செய்ய முடியும். இந்த தகவலை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்காக ரூ.40 லட்சத்தில் புதியதாக கொரோனா பரிசோதனை ஆய்வக உபகரணம் வாங்கப்பட்டுள்ளது. அந்த ஆய்வக உபகரணத்தை கொண்டு மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவமனை கட்டிடத்தில் கொரோனா தொற்று பரிசோதனை மையம் தொடங்கப்பட்டு, பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதனால் பொதுமக்களுக்கு உடனுக்குடன் கொரோனா மருத்துவ பரிசோதனை செய்ய முடியும். இந்த தகவலை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X