search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    நெல்லை மாவட்டத்தில் 120 பேருக்கு கொரோனா பாதிப்பு

    நெல்லை மாவட்டத்தில் 120 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,671-ஆக உயர்ந்துள்ளது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் நேற்று வரை 1,551 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 765 கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 777 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்நிலையில் இன்று நெல்லை மாவட்டத்தில் 120 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,671-ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக நெல்லை மாநகர பகுதியில் 74 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
    Next Story
    ×