என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நெல்லையில் கொரோனாவை வென்ற 84 வயது மூதாட்டி
Byமாலை மலர்8 July 2020 2:44 PM GMT (Updated: 8 July 2020 2:44 PM GMT)
முதியோருக்கு கொரோனா வந்தால் கடும் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், நெல்லையில் சுலோசனாபாய் பிஜிலிசிங் கொரோனாவை வென்றது குறிப்பிடத்தக்கது.
நெல்லை:
நெல்லை டவுனில் இருட்டுக்கடை அல்வா நிர்வாகி ஹரிசிங் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவர் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில் இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் சுலோசனாபாய் பிஜிலிசிங்கிற்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. அவர் நெல்லையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு வயது 84. இந்த நிலையில் கொரோனா சிகிச்சையில் பூரண குணமடைந்து நேற்று அவர் வீட்டுக்கு திரும்பினார். முதியோருக்கு கொரோனா வந்தால் கடும் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், சுலோசனாபாய் பிஜிலிசிங் கொரோனாவை வென்றது குறிப்பிடத்தக்கது.
நெல்லை டவுனில் இருட்டுக்கடை அல்வா நிர்வாகி ஹரிசிங் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவர் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில் இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் சுலோசனாபாய் பிஜிலிசிங்கிற்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. அவர் நெல்லையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு வயது 84. இந்த நிலையில் கொரோனா சிகிச்சையில் பூரண குணமடைந்து நேற்று அவர் வீட்டுக்கு திரும்பினார். முதியோருக்கு கொரோனா வந்தால் கடும் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், சுலோசனாபாய் பிஜிலிசிங் கொரோனாவை வென்றது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X