என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னையில் 4வது நாளாக 2 ஆயிரத்திற்கும் கீழ் பதிவான கொரோனா : மாவட்டம் வாரியாக முழு விவரம்....
Byமாலை மலர்8 July 2020 2:21 PM GMT (Updated: 8 July 2020 2:26 PM GMT)
தமிழகத்தில் இன்று 3 ஆயிரத்து 756 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.
சென்னை:
தமிழகத்தில் கடந்த மாதத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது. இதனால் 50 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 16 நாட்களில் உயர்ந்தது.
சென்னை உள்பட ஐந்து மாவட்டங்களில் (செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை) முழு பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் சென்னையில் சற்று கொரோனாவின் தாக்கம் குறைய ஆரம்பித்துள்ளது.
இன்று தமிழகத்தில் மேலும் 3,756 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,22,350 ஆக உயர்ந்துள்ளது.
ஆறுதல் அளிக்கும் விதமாக தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,051 பேர் குணமடைந்தனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 74,167 ஆக உயர்ந்துள்ளது.
அதேவேளையில் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 64 பேர் பலியாகி உள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1700 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் மட்டும் இன்று 1,261 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72,500 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று 34,962 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை ஒட்டுமொத்தமாக 13,87,322 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
மாவட்டம் வாரியாக இன்று கொரோனாபாதிப்பு விவரம்:
அரியலூர் 12
செங்கல்பட்டு 273
சென்னை 1,261
கோயம்புத்தூர் 87
கடலூர் 71
தருமபுரி 32
திண்டுக்கல் 10
ஈரோடு 10
கள்ளக்குறிச்சி 13
காஞ்சிபுரம் 133
கன்னியாகுமரி 115
கரூர் 7
கிருஷ்ணகிரி 14
மதுரை 379
நாகப்பட்டினம் 19
நாமக்கல் 12
நீலகிரி 10
பெரம்பலூர் 3
புதுக்கோட்டை 31
ராமநாதபுரம் 65
ராணிப்பேட்டை 16
சேலம் 68
சிவகங்கை 34
தென்காசி 27
தஞ்சாவூர் 15
தேனி 75
திருப்பத்தூர் 10
திருவள்ளூர் 300
திருவண்ணாமலை 55
திருவாரூர் 38
தூத்துக்குடி 141
திருநெல்வேலி 6
திருப்பூர் 26
திருச்சி 21
வேலூர் 160
விழுப்புரம் 106
விருதுநகர் 70
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 28
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டு பயணம்) 3
ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0
மொத்தம் 3756
தமிழகத்தில் கடந்த மாதத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது. இதனால் 50 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 16 நாட்களில் உயர்ந்தது.
சென்னை உள்பட ஐந்து மாவட்டங்களில் (செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை) முழு பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் சென்னையில் சற்று கொரோனாவின் தாக்கம் குறைய ஆரம்பித்துள்ளது.
இன்று தமிழகத்தில் மேலும் 3,756 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,22,350 ஆக உயர்ந்துள்ளது.
ஆறுதல் அளிக்கும் விதமாக தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,051 பேர் குணமடைந்தனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 74,167 ஆக உயர்ந்துள்ளது.
அதேவேளையில் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 64 பேர் பலியாகி உள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1700 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் மட்டும் இன்று 1,261 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72,500 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று 34,962 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை ஒட்டுமொத்தமாக 13,87,322 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
மாவட்டம் வாரியாக இன்று கொரோனாபாதிப்பு விவரம்:
அரியலூர் 12
செங்கல்பட்டு 273
சென்னை 1,261
கோயம்புத்தூர் 87
கடலூர் 71
தருமபுரி 32
திண்டுக்கல் 10
ஈரோடு 10
கள்ளக்குறிச்சி 13
காஞ்சிபுரம் 133
கன்னியாகுமரி 115
கரூர் 7
கிருஷ்ணகிரி 14
மதுரை 379
நாகப்பட்டினம் 19
நாமக்கல் 12
நீலகிரி 10
பெரம்பலூர் 3
புதுக்கோட்டை 31
ராமநாதபுரம் 65
ராணிப்பேட்டை 16
சேலம் 68
சிவகங்கை 34
தென்காசி 27
தஞ்சாவூர் 15
தேனி 75
திருப்பத்தூர் 10
திருவள்ளூர் 300
திருவண்ணாமலை 55
திருவாரூர் 38
தூத்துக்குடி 141
திருநெல்வேலி 6
திருப்பூர் 26
திருச்சி 21
வேலூர் 160
விழுப்புரம் 106
விருதுநகர் 70
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 28
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டு பயணம்) 3
ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0
மொத்தம் 3756
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X