search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    தமிழகத்தில் 1 லட்சத்து 11 ஆயிரத்தை கடந்த வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை - மாவட்ட வாரியாக விவரம்

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 11 ஆயிரத்தை கடந்தது. மாவட்ட வாரியாக முழு விவரத்தை காண்போம்.
    சென்னை:

    தமிழகத்தில் இன்று புதிதாக 4 ஆயிரத்து 150 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 11 ஆயிரத்து 151 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம். 

    வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 860 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து 62 ஆயிரத்து 778 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

    ஆனாலும், கொரோனா தமிழகத்தில் இதுவரை 1,510 பேர் உயிரிழந்துள்ளனர்.

    மாவட்ட வாரியாக கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை:-

    அரியலூர் - 468
    செங்கல்பட்டு - 6,633
    சென்னை - 68,254
    கோவை - 741
    கடலூர் - 1,257
    தர்மபுரி - 121
    திண்டுக்கல் - 704
    ஈரோடு - 248
    கள்ளக்குறிச்சி - 1,205
    காஞ்சிபுரம் - 2,547
    கன்னியாகுமரி - 560
    கரூர் - 166
    கிருஷ்ணகிரி - 185 
    மதுரை - 4,085
    நாகை - 285
    நாமக்கல் - 109
    நீலகிரி - 124
    பெரம்பலூர் - 168
    புதுக்கோட்டை - 350
    ராமநாதபுரம் - 1,385
    ராணிப்பேட்டை - 1,148
    சேலம் - 1,247
    சிவகங்கை - 512
    தென்காசி - 448
    தஞ்சாவூர் - 496
    தேனி - 1,009
    திருப்பத்தூர் - 259
    திருவள்ளூர் - 4,806
    திருவண்ணாமலை - 2,497
    திருவாரூர் - 539
    தூத்துக்குடி - 1,162
    திருநெல்வேலி - 1,030
    திருப்பூர் - 204
    திருச்சி - 972
    வேலூர் - 1,932
    விழுப்புரம் - 1,186
    விருதுநகர் - 895
    விமானநிலைய கண்காணிப்பு 
    வெளிநாடு - 432
    உள்நாட்டு - 366
    ரெயில் நிலைய கண்காணிப்பு - 416

    மொத்தம் - 1,11,151

    Next Story
    ×