search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    1 லட்சத்து 2 ஆயிரம் பேருக்கு கொரோனா - மாவட்ட வாரியாக விவரம்

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 2 ஆயிரத்து 721 ஆக அதிகரித்துள்ளது. மாவட்ட வாரியாக முழு விவரத்தை காண்போம்.
    சென்னை:

    தமிழகத்தில் நேற்று புதிதாக 4 ஆயிரத்து 329 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 2 ஆயிரத்து 721 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம். 

    வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 42 ஆயிரத்து 955 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுபவர்களும் உள்ளடக்கம்.

    மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து 58 ஆயிரத்து 378 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

    ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு தமிழகத்தில் இதுவரை 1,385 பேர் உயிரிழந்துள்ளனர்.

    மாவட்ட வாரியாக கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை:-

    அரியலூர் - 463
    செங்கல்பட்டு - 6,139
    சென்னை - 64,689
    கோவை - 645
    கடலூர் - 1,143
    தர்மபுரி - 107
    திண்டுக்கல் - 618
    ஈரோடு - 206
    கள்ளக்குறிச்சி - 1,102
    காஞ்சிபுரம் - 2,272
    கன்னியாகுமரி - 489
    கரூர் - 153
    கிருஷ்ணகிரி - 170 
    மதுரை - 3,423
    நாகை - 273
    நாமக்கல் - 101
    நீலகிரி - 119
    பெரம்பலூர் - 164
    புதுக்கோட்டை - 252
    ராமநாதபுரம் - 1,143
    ராணிப்பேட்டை - 978
    சேலம் - 1,127
    சிவகங்கை - 376
    தென்காசி - 391
    தஞ்சாவூர் - 478
    தேனி - 927
    திருப்பத்தூர் - 216
    திருவள்ளூர் - 4,343
    திருவண்ணாமலை - 2,181
    திருவாரூர் - 513
    தூத்துக்குடி - 1,055
    திருநெல்வேலி - 921
    திருப்பூர் - 197
    திருச்சி - 803
    வேலூர் - 1,667
    விழுப்புரம் - 1,020
    விருதுநகர் - 679
    விமானநிலைய கண்காணிப்பு 
    வெளிநாடு - 410
    உள்நாட்டு - 355
    ரெயில் நிலைய கண்காணிப்பு - 413

    மொத்தம் - 1,02,721

    Next Story
    ×