search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    தமிழகத்தில் 1 லட்சத்தை நெருங்கியது வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்கியுள்ளது. மாவட்ட வாரியாக முழு விவரத்தை காண்போம்.
    சென்னை:

    தமிழகத்தில் நேற்று புதிதாக 4 ஆயிரத்து 343 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 98 ஆயிரத்து 392 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம். 

    வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 41 ஆயிரத்து 47 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து 56 ஆயிரத்து 21 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

    ஆனாலும், கொரோனா தமிழகத்தில் இதுவரை 1,321 பேர் உயிரிழந்துள்ளனர்.

    மாவட்ட வாரியாக கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை:-

    அரியலூர் - 463
    செங்கல்பட்டு - 5,807
    சென்னை - 62,598
    கோவை - 608
    கடலூர் - 1,124
    தர்மபுரி - 93
    திண்டுக்கல் - 601
    ஈரோடு - 191
    கள்ளக்குறிச்சி - 1,071
    காஞ்சிபுரம் - 2,151
    கன்னியாகுமரி - 436
    கரூர் - 149
    கிருஷ்ணகிரி - 156 
    மதுரை - 3,133
    நாகை - 260
    நாமக்கல் - 97
    நீலகிரி - 117
    பெரம்பலூர் - 164
    புதுக்கோட்டை - 234
    ராமநாதபுரம் - 1,069
    ராணிப்பேட்டை - 891
    சேலம் - 1,034
    சிவகங்கை - 331
    தென்காசி - 387
    தஞ்சாவூர் - 465
    தேனி - 801
    திருப்பத்தூர் - 184
    திருவள்ளூர் - 4,167
    திருவண்ணாமலை - 2,029
    திருவாரூர் - 496
    தூத்துக்குடி - 1,028
    திருநெல்வேலி - 879
    திருப்பூர் - 194
    திருச்சி - 755
    வேலூர் - 1,521
    விழுப்புரம் - 986
    விருதுநகர் - 614
    விமானநிலைய கண்காணிப்பு 
    வெளிநாடு - 404
    உள்நாட்டு - 346
    ரெயில் நிலைய கண்காணிப்பு - 412

    மொத்தம் - 98,392

    Next Story
    ×