என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்](https://img.maalaimalar.com/Articles/2020/Jun/202006121433188184_Tamil_News_MK-Stalin-urges-govt-to-protect-people-from-coronavirus_SECVPF.gif)
X
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
கொரோனாவில் இருந்து மக்களை காக்க வேண்டும்- தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
By
மாலை மலர்12 Jun 2020 9:03 AM GMT (Updated: 12 Jun 2020 9:03 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
சுகாதாரத் துறையின் கணக்கும், சென்னை மாநகராட்சியின் கணக்கும் ஒன்றுக்கொன்று முரண்பாடாக இருப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை:
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது. 38,716 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 349 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் பாதிப்பு உச்சத்தில் உள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 27,398 ஆக அதிகரித்துள்ளது. 279 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே சென்னைக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கு முறையாக, ஒழுங்காக அமல்படுத்தப்படவில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
சுகாதாரத் துறையின் கணக்கும், சென்னை மாநகராட்சியின் கணக்கும் ஒன்றுக்கொன்று முரண்பாடாக இருப்பதாக கூறி உள்ள ஸ்டாலின், கொரோனாவிலிருந்து மக்களைக் காக்க, அரசு கவனத்தை செலவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது. 38,716 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 349 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் பாதிப்பு உச்சத்தில் உள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 27,398 ஆக அதிகரித்துள்ளது. 279 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே சென்னைக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கு முறையாக, ஒழுங்காக அமல்படுத்தப்படவில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
சுகாதாரத் துறையின் கணக்கும், சென்னை மாநகராட்சியின் கணக்கும் ஒன்றுக்கொன்று முரண்பாடாக இருப்பதாக கூறி உள்ள ஸ்டாலின், கொரோனாவிலிருந்து மக்களைக் காக்க, அரசு கவனத்தை செலவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)