என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னையில் குற்றவாளியை பிடித்த தனிப்படை போலீசார் 6 பேருக்கு கொரோனா
Byமாலை மலர்6 Jun 2020 10:17 AM GMT (Updated: 6 Jun 2020 10:17 AM GMT)
சென்னையில் குற்றவாளியை பிடித்த தனிப்படை போலீசார் 6 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னையில் பூட்டை உடைத்து கொள்ளையடித்த வழக்கில் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த குற்றவாளியை வடபழனி தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் குற்றவாளி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருந்தது கண்டறியப்பட்டது.
இந்நிலையில், குற்றவாளியைப் பிடித்த வடபழனி போலீசாருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், 6 போலீசாருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் பூட்டை உடைத்து கொள்ளையடித்த வழக்கில் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த குற்றவாளியை வடபழனி தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் குற்றவாளி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருந்தது கண்டறியப்பட்டது.
இந்நிலையில், குற்றவாளியைப் பிடித்த வடபழனி போலீசாருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், 6 போலீசாருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X