என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புழல் சிறையில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு
Byமாலை மலர்4 Jun 2020 2:22 AM GMT (Updated: 4 Jun 2020 2:22 AM GMT)
புழல் மத்திய சிறையில் மேலும் 2 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 33ஆக உயர்ந்துள்ளது.
சென்னை:
தமிழகத்தில் சென்னையில் கொரோனா பாதிப்பு மிக அதிக அளவில் உள்ளது. நேற்று ஒரே நாளில் 1012 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 17,598 ஆக அதிகரித்துள்ளது. 9,034 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 158-ஆக உள்ளது.
புழல் மத்திய சிறையிலும் கொரோனா பரவி உள்ளது. ஏற்கனவே கைதிகள் மற்றும் ஒரு தூய்மைப் பணியாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து புழல் சிறை வளாகத்தில் கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்காக சிறப்பு மருத்துவ வார்டும் ஏற்படுத்தப்பட்டது.
இந்நிலையில் இன்று புழல் மத்திய சிறையில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
சிறைக்காவலர் மற்றும் வங்கதேசத்தை சேர்ந்த கைதி ஒருவருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 31 லிருந்து 33ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் சென்னையில் கொரோனா பாதிப்பு மிக அதிக அளவில் உள்ளது. நேற்று ஒரே நாளில் 1012 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 17,598 ஆக அதிகரித்துள்ளது. 9,034 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 158-ஆக உள்ளது.
புழல் மத்திய சிறையிலும் கொரோனா பரவி உள்ளது. ஏற்கனவே கைதிகள் மற்றும் ஒரு தூய்மைப் பணியாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து புழல் சிறை வளாகத்தில் கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்காக சிறப்பு மருத்துவ வார்டும் ஏற்படுத்தப்பட்டது.
இந்நிலையில் இன்று புழல் மத்திய சிறையில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
சிறைக்காவலர் மற்றும் வங்கதேசத்தை சேர்ந்த கைதி ஒருவருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 31 லிருந்து 33ஆக உயர்ந்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X