search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கிருஷ்ணகிரியில் கொரோனா பாதிப்பு 10-ஆக உயர்வு

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது.
    கிருஷ்ணகிரி:

    தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 5,409 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 1,547 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று 8-ஆக இருந்த நிலையில் இன்று 10-ஆக உயர்ந்துள்ளது.

    சூளுகிரியில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
    Next Story
    ×