என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கே.கே.நகர் போலீஸ் குடியிருப்பில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து வாலிபர் பலி
Byமாலை மலர்7 Feb 2020 6:56 AM GMT (Updated: 7 Feb 2020 6:56 AM GMT)
கே.கே.நகர் போலீஸ் குடியிருப்பில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:
கே.கே. நகர் ராணி அண்ணா நகர் குடியிருப்பில் வசித்து வந்தவர் அந்தோணி (வயது 30). இவர் கடந்த 2 மாதங்களாக வடபழனி போலிஸ் நிலையத்தில் "பிரண்ட்ஸ் ஆப் போலிசாக" வேலை பார்த்து வந்தார்.
நேற்று இரவு அவர் போலீஸ் நிலையம் அருகில் உள்ள போலீஸ் குடியிருப்பின் 3-வது மாடிக்கு சென்றார்.
தண்ணீர் தொட்டி மீது ஏறி நின்ற அந்தோணி தண்ணீர் உள்ளதா? என்று எட்டி பார்த்தார். அப்போது எதிர்பாராத விதமாக கால் தவறி கீழே விழுந்தார்.
இதில் தலையில் அடிபட்டு படுகாயம் அடைந்த அந்தோணியை மீட்டு ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அந்தோணி இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து வடபழனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X