என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செங்கல்பட்டில் இருந்து புறப்படும் ரெயில்கள் தாமதமாக இயக்கப்படும்
Byமாலை மலர்17 Oct 2019 4:47 AM GMT (Updated: 17 Oct 2019 4:47 AM GMT)
செங்கல்பட்டில் இருந்து புறப்படும் ரெயில்கள் அக்டோபர் 20-ம் தேதி வரை தாமதமாக இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை:
சென்னை அருகே காட்டாங்கொளத்தூர்- சிங்கப்பெருமாள் கோவில் இடையே தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதன் காரணமாக செங்கல்பட்டில் இருந்து புறப்படும் அனைத்து ரெயில்களும் அக்டோபர் 20ம் தேதி வரை தாமதமாக இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டில் இருந்து காட்டாங்கொளத்துர், கூடுவாஞ்சேரி செல்லும் செல்லும் குறிப்பிட்ட சில ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும், காட்டாங்கொளத்தூர், கூடுவாஞ்சேரியில் இருந்து சென்னை கடற்கரை வரை ரெயில்கள் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X