என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேன்கனிக்கோட்டையில் நக்சல் ஊடுருவலை தடுக்க போலீசார் வாகன சோதனை
Byமாலை மலர்15 Oct 2019 7:18 AM GMT (Updated: 15 Oct 2019 7:18 AM GMT)
தேன்கனிக்கோட்டையில் நக்சல் பிரிவு போலீசார் துப்பாக்கி ஏந்தியவாறு தீவிர வாகன சோதனை செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டத் தில் நக்சலைட்டுகள் ஊடுருவலை தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டிகங்காதர், நக்சல் தனிப்பிரிவுக்கு தீவிர வாகன சோதனை செய்யுமாறு உத்தரவிட்டார். அதன்பேரில் தேன்கனிக் கோட்டை பகுதியில் நக்சல் தனிப்பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் வாசுதேவன், தேன்கனிக்கோட்டை போலீசாருடன் தனிப்படையினர் துப்பாக்கி ஏந்தியவாறு தேன்கனிக்கோட்டை- அஞ்செட்டி சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இதேபோல் தமிழக எல்லையில் உள்ள கும்மளாப்புரம் சோதனை சாவடியிலும் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X