என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முகூர்த்த பண்டிகை-விநாயகர் சதுர்த்தி விழா: காய்கறி- பூ- பழங்கள் விலை உயர்வு
Byமாலை மலர்31 Aug 2019 6:54 AM GMT (Updated: 31 Aug 2019 7:03 AM GMT)
முகூர்த்த பண்டிகை, விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னையில் காய்கறி, பூ, பழங்கள் விலை உயர்ந்துள்ளது.
சென்னை:
முகூர்த்த பண்டிகை, விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னையில் காய்கறி, பூ, பழங்கள் விலை உயர்ந்துள்ளது.
கடந்த வாரம் 50 ரூபாய்க்கு விற்கப்பட்ட கத்தரிக்காய் இன்று 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கேரட், பீன்ஸ், ரூ.60-ல் இருந்து ரூ.90-க்கு விலை உயர்ந்துள்ளது.
உருளைக்கிழங்கு 20 ரூபாயில் இருந்து ரூ.30-க்கும், முள்ளங்கி, பீட்ரூட் ரூ.40-ல் இருந்து ரூ.60-க்கும் விலை உயர்ந்துள்ளது.
சவ்சவ் கிலோ ரூ.50, பாகற்காய் ரூ.60, வாழைத்தண்டு ரூ.50-க்கும், விற்கப்படுகிறது.
வெங்காயம் கிலோ ரூ.30-ல் இருந்து ரூ.50-க்கு விலை உயர்ந்து விட்டது. சின்ன வெங்காயம் கிலோ ரூ.70-க்கு விற்கப்படுகிறது.
தக்காளி மட்டும் விலை குறைந்துள்ளது. நாட்டு தக்காளி 1 கிலோ ரூ.20-க்கும் நவீன் தக்காளி ரூ.30-க்கும் விற்கப்படுகிறது.
ஆப்பிள் (உள்நாடு) கிலோ ரூ.120, ராயல் கலா ஆப்பிள் ரூ.320, வாஷிங்டன் ஆப்பிள் ரூ.250, சாத்துக்குடி ரூ.60, மாதுளம் ரூ.120, பெரிய மாதுளம் பழம் கிலோ ரூ.180, பூவன் வாழைப்பழம் ரூ.50-க்கு விற்பனையாகிறது.
கொய்யாப்பழம் கிலோ ரூ.50-ல் இருந்து ரூ.80-க்கு உயர்ந்துள்ளது. பேரிக்காய் ரூ.100, வெளிநாட்டு பேரிக்காய் ரூ.280-க்கு விற்கப்படுகிறது.
மல்லிகைப்பூ 300 கிராம் 150 ரூபாய்க்கு விலை உயர்ந்துள்ளது. வீதிகளில் ஒரு முழம் பூ 40 ரூபாய்க்கு விற்கிறார்கள். சாமந்தி, ரோஸ் கிலோ ரூ.40-ல் இருந்து ரூ.120-க்கு விலை உயர்ந்து விட்டது.
கனகாம்பரம், முல்லை 300 கிராம் 70 ரூபாய்க்கு உயர்ந்துள்ளது.
இதுபற்றி வியாபாரிகள் கூறுகையில், விசேஷ தினங்கள் முடிந்து செவ்வாய்க்கிழமைக்கு பிறகு விலை குறையும் என்று தெரிவித்தனர்.
முகூர்த்த பண்டிகை, விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னையில் காய்கறி, பூ, பழங்கள் விலை உயர்ந்துள்ளது.
கடந்த வாரம் 50 ரூபாய்க்கு விற்கப்பட்ட கத்தரிக்காய் இன்று 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கேரட், பீன்ஸ், ரூ.60-ல் இருந்து ரூ.90-க்கு விலை உயர்ந்துள்ளது.
உருளைக்கிழங்கு 20 ரூபாயில் இருந்து ரூ.30-க்கும், முள்ளங்கி, பீட்ரூட் ரூ.40-ல் இருந்து ரூ.60-க்கும் விலை உயர்ந்துள்ளது.
சவ்சவ் கிலோ ரூ.50, பாகற்காய் ரூ.60, வாழைத்தண்டு ரூ.50-க்கும், விற்கப்படுகிறது.
வெங்காயம் கிலோ ரூ.30-ல் இருந்து ரூ.50-க்கு விலை உயர்ந்து விட்டது. சின்ன வெங்காயம் கிலோ ரூ.70-க்கு விற்கப்படுகிறது.
தக்காளி மட்டும் விலை குறைந்துள்ளது. நாட்டு தக்காளி 1 கிலோ ரூ.20-க்கும் நவீன் தக்காளி ரூ.30-க்கும் விற்கப்படுகிறது.
ஆப்பிள் (உள்நாடு) கிலோ ரூ.120, ராயல் கலா ஆப்பிள் ரூ.320, வாஷிங்டன் ஆப்பிள் ரூ.250, சாத்துக்குடி ரூ.60, மாதுளம் ரூ.120, பெரிய மாதுளம் பழம் கிலோ ரூ.180, பூவன் வாழைப்பழம் ரூ.50-க்கு விற்பனையாகிறது.
கொய்யாப்பழம் கிலோ ரூ.50-ல் இருந்து ரூ.80-க்கு உயர்ந்துள்ளது. பேரிக்காய் ரூ.100, வெளிநாட்டு பேரிக்காய் ரூ.280-க்கு விற்கப்படுகிறது.
மல்லிகைப்பூ 300 கிராம் 150 ரூபாய்க்கு விலை உயர்ந்துள்ளது. வீதிகளில் ஒரு முழம் பூ 40 ரூபாய்க்கு விற்கிறார்கள். சாமந்தி, ரோஸ் கிலோ ரூ.40-ல் இருந்து ரூ.120-க்கு விலை உயர்ந்து விட்டது.
கனகாம்பரம், முல்லை 300 கிராம் 70 ரூபாய்க்கு உயர்ந்துள்ளது.
இதுபற்றி வியாபாரிகள் கூறுகையில், விசேஷ தினங்கள் முடிந்து செவ்வாய்க்கிழமைக்கு பிறகு விலை குறையும் என்று தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X