என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆதாரம் இல்லாமல் சிபிஐ நடவடிக்கை எடுக்காது - கவர்னர் கிரண்பேடி
Byமாலை மலர்22 Aug 2019 8:06 AM GMT (Updated: 22 Aug 2019 8:06 AM GMT)
ஆதாரம் இல்லாமல் சி.பி.ஐ. எந்தவித நடவடிக்கையும் எடுக்காது என்று ப. சிதம்பரம் கைது விவகாரம் தொடர்பாக புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை அரவிந்தர் ஆசிரமத்திற்கு வந்த கவர்னர் கிரண்பேடி நிருபர்களிடம் கூறியதாவது:-
சி.பி.ஐ. கொடுக்கும் ஆதாரங்களை நீதிமன்றம் ஆராய்ந்த பின்னர்தான் ஜாமீன் வழங்கலாமா அல்லது வழங்கக்கூடாதா என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும். இதிலிருந்து வலிமையான பாடத்தை நாம் கற்கிறோம். இந்த பாடம் கற்கும் விவகாரமாக உள்ளது. தலைமை பண்பு என்பது பதவி கிடையாது. அது ஒரு பொறுப்பு.
வெளிப்படைதன்மை, மக்களுக்கான நலன். மக்களுக்கான கணக்கை தொடங்குவது தான் தலைமையின் பணி. தவறு செய்தால் இயற்கை தண்டிக்கும், நன்மை செய்தால் அதற்கான வெகுமதியை இயற்கை தானாகவே வழங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுவை அரவிந்தர் ஆசிரமத்திற்கு வந்த கவர்னர் கிரண்பேடி நிருபர்களிடம் கூறியதாவது:-
கவர்னரின் அதிகாரம் தொடர்பான வழக்கு விசாரணையில்தான் உள்ளது. வரும் செப்டம்பர் 4-ந்தேதி வழக்கு மறு விசாரணைக்கு வருகிறது. அதன் முடிவு வரும் வரை காத்திருப்போம். முன்னாள் உள்துறை அமைச்சராகவும் நிதித்துறை அமைச்சராகவும் ப.சிதம்பரம் பதவி வகித்துள்ளார். ஆதாரம் இல்லாமல் சி.பி.ஐ. எந்தவித நடவடிக்கையும் எடுக்காது என்பது அவருக்கு தெரியும்.
சி.பி.ஐ. கொடுக்கும் ஆதாரங்களை நீதிமன்றம் ஆராய்ந்த பின்னர்தான் ஜாமீன் வழங்கலாமா அல்லது வழங்கக்கூடாதா என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும். இதிலிருந்து வலிமையான பாடத்தை நாம் கற்கிறோம். இந்த பாடம் கற்கும் விவகாரமாக உள்ளது. தலைமை பண்பு என்பது பதவி கிடையாது. அது ஒரு பொறுப்பு.
வெளிப்படைதன்மை, மக்களுக்கான நலன். மக்களுக்கான கணக்கை தொடங்குவது தான் தலைமையின் பணி. தவறு செய்தால் இயற்கை தண்டிக்கும், நன்மை செய்தால் அதற்கான வெகுமதியை இயற்கை தானாகவே வழங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X