என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அவரால் பூமிக்குத்தான் பாரம்- ப.சிதம்பரத்தை கடுமையாக சாடிய தமிழக முதல்வர்
Byமாலை மலர்13 Aug 2019 5:30 AM GMT (Updated: 13 Aug 2019 5:30 AM GMT)
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தால் பூமிக்குத்தான் பாரம் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக தாக்கினார்.
சேலம்:
டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டபின்னர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, நிருபர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
‘மத்திய அரசு நாளை தமிழகத்தை யூனியன் பிரதேசமாக ஆக்கினால் அதிமுக கைகட்டி, வாய்புதைத்து, தலைவணங்கி நிற்கும்’ என ப.சிதம்பரம் கூறியது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் ப.சிதம்பரத்தை கடுமையாக சாடினார்.
“ப.சிதம்பரத்தால் தமிழகத்திற்கும் நாட்டிற்கும் என்ன கிடைத்தது? அவரால் பூமிக்குத்தான் பாரம்” என்றார் எடப்பாடி பழனிசாமி.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X