என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரசு மருத்துவமனைகளில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் - ஜி.கே.வாசன்
Byமாலை மலர்2 May 2018 9:38 AM GMT (Updated: 2 May 2018 9:38 AM GMT)
அரசு மருத்துவமனைகளில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #GKVasan
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழகத்தில் உள்ள மாவட்ட தாலுகா அரசு மருத்துவமனைகளில் 31 சதவீத மருத்துவ பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனை உடனே நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காரணம், கிராமப்புற மற்றும் நகர்ப்புறத்தைச் சேர்ந்த ஏழை, எளிய, சாதாரண மக்கள் தங்கள் உடல் நலம் பாதிக்கப்படும்போது அரசு மருத்துவமனைகளுக்குத் தான் செல்கிறார்கள். அப்படி இருக்கும்போது அரசு மருத்துவமனைகளில் உரிய மருத்துவர்கள் பணியில் இருக்க வேண்டும் என்றால் அதற்கான பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்பட வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார். #GKVasan
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X