என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
15 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் களமிறங்கி இந்திய வீராங்கனை சாதனை
Byமாலை மலர்25 Sep 2019 9:40 AM GMT (Updated: 25 Sep 2019 9:40 AM GMT)
தென்ஆப்பிரிக்கா அணிக்கெதிரான முதல் டி20-யில் களமிறங்கிய ஷஃபாலி வர்மா, இளம் வயதில் அறிமுகமான இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இந்தியா - தென்ஆப்பிரிக்கா பெண்கள் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நேற்று சூரத்தில் நடைபெற்றது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் ஷஃபாலி வர்மா இடம் பிடித்திருந்தார்.
தொடக்க வீராங்கனையாக களம் இறங்கிய ஷஃபாலி வர்மான நான்கு பந்துகளை எதிர்கொண்டு ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார்.
ஷஃபாலி வர்மாவுக்கு 15 வயதே ஆகிறது. இதன்மூலம் இளம் வயதில் டி20 கிரிக்கெட்டில் அறிமுகம் ஆன இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார். ஒட்டுமொத்தமாக 2-வது இளம் வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.
தொடக்க வீராங்கனையாக களம் இறங்கிய ஷஃபாலி வர்மான நான்கு பந்துகளை எதிர்கொண்டு ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X