என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெங்களூருவில் இந்திய அணி வீரர்களுடன் ராகுல் டிராவிட் சந்திப்பு
Byமாலை மலர்20 Sep 2019 10:11 AM GMT (Updated: 20 Sep 2019 10:11 AM GMT)
பெங்களூருவில் பயிற்சியில் ஈடுபட்டு வரும் இந்திய அணி வீரர்களுடன், தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் ராகுல் டிராவிட் உரையாற்றினார்.
இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. இதற்காக இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்திய அணியின் முன்னாள் வீரரான டிராவிட் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தலைவராக உள்ளார். இவர் திடீரென்று இந்திய அணி வீரர்கள் பயிற்சி மேற்கொண்டிருந்த மைதானத்திற்குச் சென்றார்.
அங்கு தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியுடன் உரையாடினார். பின்னர் ரிஷப் பந்த் போன்ற வீரர்களுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். ஷ்ரேயாஸ் அய்யர், கலீல் அகமது, மணிஷ் பாண்டே, ரிஷப் பந்த், நவ்தீப் சைனி, தீபக் சாஹர், குருணால் பாண்டியா ஆகியோர் ராகுல் டிராவிட்டின் கீழ் இந்திய ஏ அணியில் விளையாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் முன்னாள் வீரரான டிராவிட் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தலைவராக உள்ளார். இவர் திடீரென்று இந்திய அணி வீரர்கள் பயிற்சி மேற்கொண்டிருந்த மைதானத்திற்குச் சென்றார்.
அங்கு தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியுடன் உரையாடினார். பின்னர் ரிஷப் பந்த் போன்ற வீரர்களுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். ஷ்ரேயாஸ் அய்யர், கலீல் அகமது, மணிஷ் பாண்டே, ரிஷப் பந்த், நவ்தீப் சைனி, தீபக் சாஹர், குருணால் பாண்டியா ஆகியோர் ராகுல் டிராவிட்டின் கீழ் இந்திய ஏ அணியில் விளையாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X