என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆஷஸ் தொடரை கைப்பற்றினால் மட்டுமே திருப்தியடைவேன்: பென் ஸ்டோக்ஸ்
Byமாலை மலர்29 Aug 2019 11:33 AM GMT (Updated: 29 Aug 2019 11:33 AM GMT)
ஆஷஸ் தொடரை வென்றால் மட்டுமே வரலாற்று சிறப்புமிக்க இன்னிங்சால் திருப்தியடைவேன் என்கிறார் பென் ஸ்டோக்ஸ்.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ஹெட்டிங்லேயில் நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 359 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பென் ஸ்டோக்ஸ் ஆட்டமிழக்காமல் 135 ரன்கள் குவிக்க, இங்கிலாந்து ஒரு ரன்னில் த்ரில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து சேஸிங் செய்த தலைசிறந்த ஆட்டங்களில் இதுவும் ஒன்று. அதேபோல் பென் ஸ்டோக்ஸின் வரலாற்று சிறப்புமிக்க இன்னிங்ஸும் இதுவாகும்.
ஆனால், மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் டிராவில் முடிந்தது. 1-1 என இரு அணிகளும் சமமாக உள்ள நிலையில், ஆஷஸ் தொடரை வென்றால்தான் ஹெட்டிங்லே டெஸ்டில் சிறப்பாக விளையாடிய திருப்தி கிடைக்கும் என்றார்.
இதுகுறித்து பென் ஸ்டோக்ஸ் கூறுகையில் ‘‘ஹெட்டிங்லேயில் இருந்த ஒரு வாரமும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருந்தது. சில விஷயங்களை மறக்க கடினமாக இருக்கும். ஆனால், வெற்றி பெற்ற நினைவு நீண்ட காலமாக நினைவில் இருக்கும்.
ஆஷஸ் தொடரை கைப்பற்றாவிடில், வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை எவ்வாறு உணர முடியும். ஆஷஸ் தொடரை வென்றால் மட்டுமே உண்மையிலேயே நான் திருப்தியடைவேன்’’ என்றார்.
இங்கிலாந்து சேஸிங் செய்த தலைசிறந்த ஆட்டங்களில் இதுவும் ஒன்று. அதேபோல் பென் ஸ்டோக்ஸின் வரலாற்று சிறப்புமிக்க இன்னிங்ஸும் இதுவாகும்.
ஆனால், மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் டிராவில் முடிந்தது. 1-1 என இரு அணிகளும் சமமாக உள்ள நிலையில், ஆஷஸ் தொடரை வென்றால்தான் ஹெட்டிங்லே டெஸ்டில் சிறப்பாக விளையாடிய திருப்தி கிடைக்கும் என்றார்.
இதுகுறித்து பென் ஸ்டோக்ஸ் கூறுகையில் ‘‘ஹெட்டிங்லேயில் இருந்த ஒரு வாரமும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருந்தது. சில விஷயங்களை மறக்க கடினமாக இருக்கும். ஆனால், வெற்றி பெற்ற நினைவு நீண்ட காலமாக நினைவில் இருக்கும்.
ஆஷஸ் தொடரை கைப்பற்றாவிடில், வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை எவ்வாறு உணர முடியும். ஆஷஸ் தொடரை வென்றால் மட்டுமே உண்மையிலேயே நான் திருப்தியடைவேன்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X