என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு மிஸ்பா உல் ஹக் விண்ணப்பம்
Byமாலை மலர்27 Aug 2019 10:39 AM GMT (Updated: 27 Aug 2019 10:39 AM GMT)
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு மிஸ்பா உல் ஹக் விண்ணப்பம் செய்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் சுற்றோடு வெளியேறியது. இதனால் அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து மிக்கி ஆர்தர் நீக்கப்பட்டார்.
இதனால் புதிய தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பிசிபி அறிவித்தது. விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி நாள் நேற்றோடு முடிவடைந்தது.
இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னணி பேட்ஸ்மேனுமான மிஸ்பா-உல்-ஹக் விண்ணப்பித்துள்ளார். இதனால் கிரிக்கெட் கமிட்டி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் பேட்ஸ்மேன் டீன் ஜோன்ஸ் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார். அவரைத் தவிர வெளிநாட்டுச் சேர்ந்த தலைசிறந்த முன்னாள் வீரர்கள் யாரும் விண்ணப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மிஸ்பா உல் ஹக் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் புதிய தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பிசிபி அறிவித்தது. விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி நாள் நேற்றோடு முடிவடைந்தது.
இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னணி பேட்ஸ்மேனுமான மிஸ்பா-உல்-ஹக் விண்ணப்பித்துள்ளார். இதனால் கிரிக்கெட் கமிட்டி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் பேட்ஸ்மேன் டீன் ஜோன்ஸ் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார். அவரைத் தவிர வெளிநாட்டுச் சேர்ந்த தலைசிறந்த முன்னாள் வீரர்கள் யாரும் விண்ணப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மிஸ்பா உல் ஹக் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X