என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பேட்டிங்கில் ஒரு அணியாக நாங்கள் இன்னமும் சிறப்பாக இல்லை -விராட் கோலி
Byமாலை மலர்21 Aug 2019 3:59 AM GMT (Updated: 21 Aug 2019 3:59 AM GMT)
இந்திய அணி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடவுள்ளது குறித்து அந்த அணியின் கேப்டன் விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளின் ஒரு பகுதியாக உள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் முதல் போட்டியில் இந்திய அணி களமிறங்க உள்ளது. இது குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியதாவது:
ஆனால், அப்படி இல்லை. என்னை பொறுத்தவரை 2 ஆண்டுகளில் நல்ல முறையில் போட்டிகளின் தரம் உயர்ந்துள்ளது. தனித்தனியாக வீரர்கள் சிறப்பாக விளையாடினாலும், நாங்கள் ஒரு அணியாக இணைந்து சிறப்பான முறையில் இன்னமும் ஆடவில்லை.
இப்போது டெஸ்ட் சாம்பியன்ஷிப் வந்திருப்பதன் மூலம் பேட்டிங் சற்று சவாலாகத்தான் இருக்கும். ஏனென்றால், இந்த போட்டிகளில் ஒவ்வொரு முடிவும் அணியின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும். இதனால் பேட்டிங் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும். இவை சரியான தருணத்தில் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டெஸ்ட் போட்டிகளில் சுவாரஸ்யம் போதவில்லை என ரசிகர்கள் பலரும் எண்ணுகின்றனர்.
ஆனால், அப்படி இல்லை. என்னை பொறுத்தவரை 2 ஆண்டுகளில் நல்ல முறையில் போட்டிகளின் தரம் உயர்ந்துள்ளது. தனித்தனியாக வீரர்கள் சிறப்பாக விளையாடினாலும், நாங்கள் ஒரு அணியாக இணைந்து சிறப்பான முறையில் இன்னமும் ஆடவில்லை.
இப்போது டெஸ்ட் சாம்பியன்ஷிப் வந்திருப்பதன் மூலம் பேட்டிங் சற்று சவாலாகத்தான் இருக்கும். ஏனென்றால், இந்த போட்டிகளில் ஒவ்வொரு முடிவும் அணியின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும். இதனால் பேட்டிங் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X