என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து வெளியேறுவதாக கல்லீஸ் அறிவிப்பு
Byமாலை மலர்14 July 2019 10:21 AM GMT (Updated: 14 July 2019 10:21 AM GMT)
ஐபிஎல் தொடரில் விளையாடும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவதாக கல்லீஸ் அறிவித்துள்ளார்.
தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த முன்னணி வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான கல்லீஸ் ஐபிஎல் தொடரில் இரண்டு சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக கடந்த 2015-ம் ஆண்டு பொறுப்பேற்றார்.
கல்லீஸ் தலைமையில் மூன்று முறை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது. இந்த முறை மோசமான தோல்வி, ரன்ரேட் ஆகியவற்றின் அடைப்படையில் லீக் சுற்றோடு வெளியேறியது. இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்வாகம் அணியை மேம்படுத்த விரும்புகிறது.
இதுகுறித்து கல்லீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் 2011-ல் இருந்து வீரர், ஆலோசகர், தலைமை பயிற்சியாளர் என பணியாற்றியுள்ளேன். தற்போது புதிய வாய்ப்பை தேடுவதற்கான நேரம் வந்துவிட்டது. ஏராளமான நினைவுகள் உள்ளன. சக வீரர்கள், உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகத்திற்கு கட்டாயம் நன்றி கூற விரும்புகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
கல்லீஸ் தலைமையில் மூன்று முறை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது. இந்த முறை மோசமான தோல்வி, ரன்ரேட் ஆகியவற்றின் அடைப்படையில் லீக் சுற்றோடு வெளியேறியது. இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்வாகம் அணியை மேம்படுத்த விரும்புகிறது.
இந்நிலையில் தலைமை பயிற்சியாளர் கல்லீஸ், துணை பயிற்சியாளர் சைமன் காடிச் ஆகியோர் அணியில் இருந்து வெளியேறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்லீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் 2011-ல் இருந்து வீரர், ஆலோசகர், தலைமை பயிற்சியாளர் என பணியாற்றியுள்ளேன். தற்போது புதிய வாய்ப்பை தேடுவதற்கான நேரம் வந்துவிட்டது. ஏராளமான நினைவுகள் உள்ளன. சக வீரர்கள், உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகத்திற்கு கட்டாயம் நன்றி கூற விரும்புகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X