என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிரிக்கெட் நமக்கு சிறந்த குருவைப் போல.. -நெகிழ்ந்த விராட் கோலி
Byமாலை மலர்22 Jun 2019 4:20 AM GMT (Updated: 22 Jun 2019 4:20 AM GMT)
இங்கிலாந்தின் பவுல் மைதானத்தில் பள்ளி சிறுவர்களுக்கு கிரிக்கெட் நடத்தப்பட்டது. அப்போது கிரிக்கெட் ஒரு குருவைப் போல உள்ளது என நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.
இங்கிலாந்தின் புகழ்மிக்க பவுல் மைதானத்தில் சிறுவர்களுக்கான கிரிக்கெட், ஐசிசி சார்பில் நடத்தப்பட்டது. இதில் விராட் கோலி, கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
கிரிக்கெட் என்பது சிறுவர்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை நம்புகிறேன். கிரிக்கெட் உண்மையில் மனித நேயத்தை வளர்க்கிறது. மேலும் வாழ்வின் முக்கிய கட்டங்களை புரிய வைக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் விராட் கோலி, சிறுவர்கள் ஆட்டம் முடிந்த பின்னர் அவர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். பின்னர் கிரிக்கெட் குறித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
கிரிக்கெட் என்பது சிறுவர்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை நம்புகிறேன். கிரிக்கெட் உண்மையில் மனித நேயத்தை வளர்க்கிறது. மேலும் வாழ்வின் முக்கிய கட்டங்களை புரிய வைக்கிறது.
கிரிக்கெட் விளையாடினால் அனைவரும் வீழ்ச்சியை புரிந்துகொள்ள முடியும். கடினமான காலங்களில் இருந்து எப்படி மீளமுடியும் என்பதை கிரிக்கெட் நமக்கு தெளிவாக உணர்த்தும்.
இதனால்தான் கிரிக்கெட், ஒரு சிறந்த குருவைப் போல வாழ்க்கையை நமக்கு எடுத்து உரைக்கிறது என்பதை உணர்ந்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X