என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இதுபோன்ற கேள்விகள் கேட்டால் நான் வெளியேறி விடுவேன்-ஆத்திரமடைந்த குல்பதின் நயிப்
Byமாலை மலர்20 Jun 2019 10:12 AM GMT (Updated: 20 Jun 2019 10:12 AM GMT)
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் குல்பதின் நயிப் செய்தியாளர்கள் சந்திப்பில் இதுபோன்ற கேள்விகள் கேட்டால் சென்று விடுவேன் என கூறியுள்ளார்.
உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 30ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆப்கானிஸ்தான் அணி கடந்த செவ்வாய்க் கிழமை மோதியது.
இதற்கு பதிலளித்த குல்பதின், ‘நான் அந்த இடத்தில் இல்லை. இந்த கேள்விகளை நீங்கள் பாதுகாப்பு அதிகாரிகளிடம்தான் கேட்க வேண்டும். என்னிடம் இல்லை. இது தொடர்பாக கேள்விகளை தொடர்ந்து எழுப்பினால் நான் வெளியேறி விடுவேன்’ என ஆத்திரத்துடன் கூறினார்.
இந்த போட்டியில் 150 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றிப் பெற்றது. போட்டியில் தோல்வி அடைந்ததையடுத்து, ஆப்கானிஸ்தான் கேப்டன் குல்பதின் நயிப் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.
Kane Williamson on the brilliant glide for 4 to third man "I was just looking for a single and then at the last minute....." 😀 #NZvSA#CWC19pic.twitter.com/AgnAgZtwtr
— Saj Sadiq (@Saj_PakPassion) June 20, 2019
அப்போது செய்தியாளர்கள், கடந்த திங்கள் இரவு மான்செஸ்டரில் உள்ள ஓட்டல் ஒன்றில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் சாப்பிட சென்றபோது சண்டையில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த குல்பதின், ‘நான் அந்த இடத்தில் இல்லை. இந்த கேள்விகளை நீங்கள் பாதுகாப்பு அதிகாரிகளிடம்தான் கேட்க வேண்டும். என்னிடம் இல்லை. இது தொடர்பாக கேள்விகளை தொடர்ந்து எழுப்பினால் நான் வெளியேறி விடுவேன்’ என ஆத்திரத்துடன் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X