என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியாவிற்கு எதிராக சிறப்பாக விளையாடினால் நீங்கள் ஹீரோதான்- பாகிஸ்தான் வீரர்
Byமாலை மலர்9 Sep 2018 11:31 AM GMT (Updated: 9 Sep 2018 11:31 AM GMT)
இந்தியாவிற்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், அவர்கள் ஹீரோதான் என்று சோயிப் மாலிக் கூறியுள்ளார். #AsiaCup2018
இந்தியா, பாகிஸ்தான் உள்பட ஆறு அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடர் வருகிற 15-ந்தேதி தொடங்குகிறது. இதில் இந்தியா - பாகிஸ்தான் இடையில் நடைபெறும் ஆட்டம் குறித்து தற்போதே பரபரப்பு தொற்றிக் கொண்டது.
இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடு வருகிறது. பாகிஸ்தான் வீரர்கள் தற்போது சர்வதேச போட்டியில் விளையாடவில்லை. ஆசிய கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி குறித்து பேசி வருகிறார்கள்.
இந்நிலையில் அந்த அணியின் அனுபவ ஆல்ரவுண்டரான சோயிப் மாலிக், இந்தியாவிற்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் ஹீராவாகிவிடலாம் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சோயிப் மாலிக் கூறுகையில் ‘‘இந்தியாவிற்கு எதிராக யாராக இருந்தாலும், அவர்கள் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள் என்றாரல், ஹீராவாகி விடலாம். இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்தை ஏராளமான ரசிகர்கள் கண்டு களிப்பார்கள். இதனால் இளம் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மிகப்பெரிய வாய்ப்பாகும்.
ஆசிய கோப்பையில் இந்தியாவிற்கு எதிரான ஆட்டம் என்ககு வழக்கமான ஒரு போட்டியை போன்றதுதான். இதுபற்றி அதிக அளவில் யோசித்தால் நெருக்கடி பற்றிக்கொள்ளும்’’ என்றார்.
இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடு வருகிறது. பாகிஸ்தான் வீரர்கள் தற்போது சர்வதேச போட்டியில் விளையாடவில்லை. ஆசிய கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி குறித்து பேசி வருகிறார்கள்.
இந்நிலையில் அந்த அணியின் அனுபவ ஆல்ரவுண்டரான சோயிப் மாலிக், இந்தியாவிற்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் ஹீராவாகிவிடலாம் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சோயிப் மாலிக் கூறுகையில் ‘‘இந்தியாவிற்கு எதிராக யாராக இருந்தாலும், அவர்கள் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள் என்றாரல், ஹீராவாகி விடலாம். இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்தை ஏராளமான ரசிகர்கள் கண்டு களிப்பார்கள். இதனால் இளம் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மிகப்பெரிய வாய்ப்பாகும்.
ஆசிய கோப்பையில் இந்தியாவிற்கு எதிரான ஆட்டம் என்ககு வழக்கமான ஒரு போட்டியை போன்றதுதான். இதுபற்றி அதிக அளவில் யோசித்தால் நெருக்கடி பற்றிக்கொள்ளும்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X