என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் -பெங்களூர் இன்று மோதல்
Byமாலை மலர்5 Oct 2017 7:32 AM GMT (Updated: 5 Oct 2017 7:32 AM GMT)
புரோ கபடி லீக்கில் இன்று நடைபெறும் கடைசி ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் பெங்களூர் புல்சை சந்திக்கிறது.
சென்னை:
5-வது புரோ கபடி லீக் போட்டியின் 10-வது கட்ட ஆட்டங்கள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் முதல் முறையாக பங்கேற்கும் சென்னை நகரை மையமாக கொண்ட தமிழ் தலைவாஸ் அணியின் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது.
அஜய்தாக்கூர் தலைமையிலான இந்த அணி 18 ஆட்டத்தில் விளையாடி 4-ல் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது. 12 ஆட்டங்களில் தோற்றது.
2 போட்டி ‘டை’ ஆனது. 35 புள்ளிகளுடன் ‘பி’ பிரிவில் 5-வது இடத்தில் இருக்கும் அந்த அணி ஏற்கனவே ‘பிளேஆப்’ சுற்று வாய்ப்பை இழந்து விட்டது.
தமிழ் தலைவாஸ் அணி சென்னையில் விளையாடிய 5 ஆட்டங்களிலும் தோற்றது பரிதாபமே. புனே, ஜெய்ப்பூர், மும்பை, தெலுங்கு டைட்டன்ஸ், உ.பி. யோதா அணிகளிடம் தோல்வியை தழுவியது.
சென்னையில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் கடைசி ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி பெங்களூர் புலசை சந்திக்கிறது.
இந்த ஆட்டத்தில் வென்று ஆறுதல் அளிக்குமா? என்று தமிழக கபடி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்குகின்றனர். பெங்களூர் அணியை ஒருமுறை வென்று இருக்கிறோம். மற்றொரு முறை தோற்றுள்ளோம்.
பெங்களூர் அணி 17 ஆட்டத்தில் 4 வெற்றி, 11 தோல்வி, 2 டையுடன் 34 புள்ளி பெற்று கடைசி இடத்தில் உள்ளது.
5-வது புரோ கபடி லீக் போட்டியின் 10-வது கட்ட ஆட்டங்கள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் முதல் முறையாக பங்கேற்கும் சென்னை நகரை மையமாக கொண்ட தமிழ் தலைவாஸ் அணியின் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது.
அஜய்தாக்கூர் தலைமையிலான இந்த அணி 18 ஆட்டத்தில் விளையாடி 4-ல் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது. 12 ஆட்டங்களில் தோற்றது.
2 போட்டி ‘டை’ ஆனது. 35 புள்ளிகளுடன் ‘பி’ பிரிவில் 5-வது இடத்தில் இருக்கும் அந்த அணி ஏற்கனவே ‘பிளேஆப்’ சுற்று வாய்ப்பை இழந்து விட்டது.
தமிழ் தலைவாஸ் அணி சென்னையில் விளையாடிய 5 ஆட்டங்களிலும் தோற்றது பரிதாபமே. புனே, ஜெய்ப்பூர், மும்பை, தெலுங்கு டைட்டன்ஸ், உ.பி. யோதா அணிகளிடம் தோல்வியை தழுவியது.
சென்னையில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் கடைசி ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி பெங்களூர் புலசை சந்திக்கிறது.
இந்த ஆட்டத்தில் வென்று ஆறுதல் அளிக்குமா? என்று தமிழக கபடி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்குகின்றனர். பெங்களூர் அணியை ஒருமுறை வென்று இருக்கிறோம். மற்றொரு முறை தோற்றுள்ளோம்.
பெங்களூர் அணி 17 ஆட்டத்தில் 4 வெற்றி, 11 தோல்வி, 2 டையுடன் 34 புள்ளி பெற்று கடைசி இடத்தில் உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X