என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
கேரளாவில் பாரம்பரிய பாம்பு படகு போட்டி: போட்டியாளர்களை உற்சாகப்படுத்திய சுற்றுலா பயணிகள்
ByMaalaimalar3 Sep 2023 4:37 AM GMT
- பத்தினம்திட்டா மாவட்டம் ஆரன் முலாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் பாம்பு படகு போட்டி மிகவும் பிரசித்தி பெற்றது.
- போட்டியில் 50-க்கும் மேற்பட்ட பாம்பு படகுகள் பங்கேற்றன.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் படகு போட்டிகள் பிரபலமானது. இதில் குறிப்பாக பத்தினம்திட்டா மாவட்டம் ஆரன்முலாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் பாம்பு படகு போட்டி மிகவும் பிரசித்தி பெற்றது.
இந்த போட்டியை காண மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து மட்டுமின்றி பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும், சுற்றுலா பயணிகளும் வருவதுண்டு. இந்த ஆண்டுக்கான பாம்பு படகு போட்டி நேற்று நடைபெற்றது.
இந்த போட்டியில் 50-க்கும் மேற்பட்ட பாம்பு படகுகள் பங்கேற்றன. இந்த படகுகள் ஒன்றை ஒன்று முந்திச்செல்வது பார்க்க கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது. ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டு வந்து போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினர்.
இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X