என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
மகாத்மா காந்தி அநீதிக்கு எதிராக நாட்டை ஒன்றிணைத்தது போல் இந்தியாவை ஒன்றிணைப்போம்: ராகுல் காந்தி
Byமாலை மலர்2 Oct 2022 6:39 AM GMT (Updated: 2 Oct 2022 6:45 AM GMT)
- உண்மை மற்றும் அகிம்சையின் பாதையில் நடக்க மகாத்மா காந்தி எங்களுக்குக் கற்றுக் கொடுத்தார்.
- அன்பு, கருணை, நல்லிணக்கம் மற்றும் மனிதநேயம் ஆகியவற்றின் அர்த்தத்தை அவர் விளக்கினார்.
மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார். பின்னர் பேசிய அவர், தேசத் தந்தை அநீதிக்கு எதிராக நாட்டை ஒருங்கிணைத்ததைப் போலவே இந்தியாவை ஒருங்கிணைக்க நாங்கள் உறுதியளிக்கிறோம் என்று கூறினார்.
இதுகுறித்து ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
உண்மை மற்றும் அகிம்சையின் பாதையில் நடக்க மகாத்மா காந்தி எங்களுக்குக் கற்றுக் கொடுத்தார். அன்பு, கருணை, நல்லிணக்கம் மற்றும் மனிதநேயம் ஆகியவற்றின் அர்த்தத்தை அவர் விளக்கினார்.
காந்தி ஜெயந்தியான இன்று, அவர் அநீதிக்கு எதிராக நாட்டை ஒன்றிணைத்தது போல், நமது இந்தியாவையும் ஒன்றிணைப்போம் என்று நாங்கள் உறுதிமொழி எடுத்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X