என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
பெருந்தலைவர் காமராஜருக்கு பிரதமர் மோடி புகழஞ்சலி
Byமாலை மலர்15 July 2022 6:22 AM GMT
- காமராஜர் பிறந்தநாளையொட்டி அனைத்து கட்சி தலைவர்களும் அவருக்கு புகழாரம் சூட்டி உள்ளனர்.
- சுகாதாரம் மற்றும் கல்வியை மேம்படுத்துவதில் அவர் கவனம் செலுத்தினார்.
பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளையொட்டி அனைத்து கட்சி தலைவர்களும் அவருக்கு புகழாரம் சூட்டி உள்ளனர்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திரமோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
இந்திய சுதந்திர போராட்டத்தில் காமராஜரின் பங்களிப்பு மறக்க முடியாதது. அவர் கனிவும், அக்கறையும் கொண்ட சிறந்த நிர்வாகியாக திகழ்ந்தார். ஏழ்மையை ஒழிக்கவும், பொதுமக்களின் துயரை போக்கவும் அவர் கடினமாக உழைத்தார். சுகாதாரம் மற்றும் கல்வியை மேம்படுத்துவதில் அவர் கவனம் செலுத்தினார்.
காமராஜரின் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்கிறேன் .
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X