search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தடுப்பூசி செலுத்திய அனைவருக்கும் பிரதமர் மோடி பாராட்டு கடிதம்
    X

    தடுப்பூசி செலுத்திய அனைவருக்கும் பிரதமர் மோடி பாராட்டு கடிதம்

    • தடுப்பூசி செலுத்திய அனைவருக்கும் பிரதமர் மோடி பாராட்டு தெரிவிக்கும் விதமாக தனிப்பட்ட முறையில் பாராட்டு கடிதங்களை எழுதி வாழ்த்தி உள்ளார்.
    • பிரதமரின் பாராட்டு கடிதத்தை பதிவிறக்கம் செய்யலாம் என்று சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் 200 கோடி தடுப்பூசி செலுத்தி சாதனை படைக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி தடுப்பூசி செலுத்திய அனைவருக்கும் பிரதமர் மோடி பாராட்டு தெரிவிக்கும் விதமாக தனிப்பட்ட முறையில் பாராட்டு கடிதங்களை எழுதி வாழ்த்தி உள்ளார்.

    இதனை தடுப்பூதி செலுத்தியவர்கள் கோவின் இணைய தளத்துக்கு சென்று பிரதமரின் பாராட்டு கடிதத்தை பதிவிறக்கம் செய்யலாம் என்று சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

    Next Story
    ×