என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
ஒரே குடும்பத்தை சேர்ந்த 85 பேர் வாக்களித்த ருசிகரம்
Byமாலை மலர்27 April 2024 3:50 AM GMT
- 85 பேரும் ஒரே நேரத்தில் வாக்குச்சாவடிக்கு ஒன்றாக வந்து ஓட்டுப்போட்டு தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.
- தேர்தலை ஒரு திருவிழா போல் கொண்டாடும் இவர்கள் ஓட்டுப்போடுவதற்காக வெவ்வேறு ஊர்களில் இருந்து வந்துள்ளனர்.
சிக்பள்ளாப்பூர் டவுன் வாக்குச்சாவடியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாத்தா, பாட்டி, மகன்கள், மகள்கள், பேரன்-பேத்திகள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 85 பேரும் ஒரே நேரத்தில் வாக்குச்சாவடிக்கு ஒன்றாக வந்து ஓட்டுப்போட்டு தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.
இவர்களை அந்த பகுதியில் 'பாதாம் குடும்பம்' என்று அழைக்கிறார்கள். தேர்தலை ஒரு திருவிழா போல் கொண்டாடும் இவர்கள் ஓட்டுப்போடுவதற்காக வெவ்வேறு ஊர்களில் இருந்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X