என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
தேர்தல் பணியால் திடீர் பிரபலமான வாக்குச்சாவடி பெண் அதிகாரி
- சஹாரன்பூர் வாக்குச்சாவடியில் அதிகாரியாக பணியாற்றிய இஷா அரோரோ ஓட்டுப்பதிவு நடைபெற்ற வாக்குச்சாவடிகளுக்கு சென்று மேற்பார்வையிட்டார்.
- வீடியோவை பயனர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் முதல் கட்ட தேர்தல் நேற்று முன்தினம் தொடங்கியது. தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்ற நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற முதல் கட்டமாக 8 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெற்றது. இதில் ஒரு வாக்குச்சாவடியில் அதிகாரியாக பணியாற்றிய இஷா அரோரோ என்ற பெண் இணையத்தில் வைரலானார்.
அம்மாநிலத்தில் உள்ள சஹாரன்பூர் வாக்குச்சாவடியில் அதிகாரியாக பணியாற்றிய இஷா அரோரோ ஓட்டுப்பதிவு நடைபெற்ற வாக்குச்சாவடிகளுக்கு சென்று மேற்பார்வையிட்டார். இது தொடர்பான வீடியோவை பயனர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இதனால் அவர் திடீரென இணையத்தில் பிரபலமானார். அம்மாநிலத்தில் உள்ள அரோரோ கங்கோங் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மஹாங்கிர் கிராமத்தில் பாரத ஸ்டேட் வங்கியின் அதிகாரியாக பணிபுரிபவர் ஆவார். இவர் தனது விடா முயற்சியுடன் பணிபுரிந்தற்காக பயனர்களால் பாராட்டப்பட்டார்.
இதுகுறித்து இஷா அரோரோ கூறுகையில், நான் எனது கடமையை சரியாக செய்கிறேன் என்றார்.
#WATCH | Saharanpur, UP: Polling Agent Isha Arora says, "I think that if you get any duty, you should be punctual and that's the reason I have assumed my duty on time. Every man and woman should be punctual to let the functioning be smooth."
— ANI (@ANI) April 19, 2024
Regarding her video going viral, she… pic.twitter.com/Xo44vVeYyQ
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்