என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
கொரோனா தினசரி பாதிப்பு 300-க்கும் கீழ் சரிந்தது
BySuresh K Jangir28 Nov 2022 7:34 AM GMT
- கொரோனா தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 71 ஆயிரத்து 853 ஆக உயர்ந்தது.
- கொரோனா தொற்றில் இருந்து இதுவரை மொத்தம் 4 கோடியே 41 லட்சத்து 36 ஆயிரத்து 116 பேர் குணமடைந்துள்ளனர்.
புதுடெல்லி:
கொரோனா பாதிப்பு நேற்று 343 ஆக இருந்தது. இந்நிலையில் இன்று 291 ஆக சரிந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 71 ஆயிரத்து 853 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 429 பேர் மீண்டுள்ளனர்.
இதுவரை மொத்தம் 4 கோடியே 41 லட்சத்து 36 ஆயிரத்து 116 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 5,123 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனாவால் எந்த மாநிலத்திலும் புதிதாக உயிர் இழப்புகள் இல்லை. கேரளாவில் விடுபட்ட பலிகளில் 2-ஐ கணக்கில் சேர்த்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,30,614 ஆக உயர்ந்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X