என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றார் ராஜீவ் குமார்
Byமாலை மலர்15 May 2022 8:41 AM GMT (Updated: 15 May 2022 8:41 AM GMT)
இந்திய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமாரை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
புதுடெல்லி:
இந்திய தலைமை தேர்தல் கமிஷனராக உள்ள சுஷில் சந்திராவின் பதவிக் காலம் நேற்றுடன் முடிவடைந்தது.
இதற்கிடையே, இந்திய தலைமை தேர்தல் கமிஷனராக ராஜீவ் குமாரை நியமனம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, ராஜீவ் குமார் புதிய தேர்தல் கமிஷனராக 15-ம் தேதி பதவி ஏற்பார் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்தியாவின் 25-வது தலைமை தேர்தல் கமிஷனராக ராஜீவ் குமார் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவரது தலைமையின் கீழ் 2024 பாராளுமன்ற தேர்தல் மற்றும் பல்வேறு மாநில சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X