என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
நொய்டா அருகில் கார் விபத்து- 5 பேர் பலி
Byமாலை மலர்12 May 2022 10:09 AM GMT (Updated: 12 May 2022 10:09 AM GMT)
ஆக்ராவில் இருந்து நொய்டாவிற்கு செல்லும் வழியில் கார் விபத்தில் ஐந்து பேர் பலியாகினர்.
நொய்டா:
உத்தரப்பிரதேசத்தில் இன்று காலை 5 மணியளவில் ஆக்ராவிலிருந்து நொய்டாவிற்கு ஏழு பேர் மகேந்திரா போலேரோ காரில் சென்றுள்ளனர். அப்போது கிரேட்டர் நொய்டா பகுதி யமுனா விரைவுச்சாலையில் சென்ற போது, ஜீவர் சுங்கச்சாவடியின் அருகில் காரானது எதிரே சென்ற லாரியின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த காரில் இருந்த 5 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 4 பேர் மகராஷ்டிராவை சேர்ந்தவர்கள் என்றும், ஒருவர் கர்நாடகாவை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து உத்தரப்பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தனது டுவிட்டர் பக்கத்தில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X