என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
ஜம்மு காஷ்மீர் ரியாசியில் உள்ள காட்டுப் பகுதியில் பயங்கர தீ
Byமாலை மலர்29 April 2022 2:36 AM GMT (Updated: 29 April 2022 2:36 AM GMT)
தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவத்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டம் மர்ஹி என்கிற இடத்தில் உள்ள காட்டுப் பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
ஏக்கர் கணக்கில் பரப்பளவில் உள்ள இந்த காட்டில் தீ வேகமாக பரவி வருகிறது. இதனால், மரங்கள் மற்றும் வனப்பகுதி பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி வருகின்றன. தீ ஏற்பட்டதற்கான காரணம் குறித்து இன்னும் தெளிவான தகவல் இல்லை.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்து, தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவத்துள்ளனர்.
இதையும் படியுங்கள்.. இந்தி மொழி தேசிய மொழியா?- பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என்கிறார் மம்தா பானர்ஜி
ஏக்கர் கணக்கில் பரப்பளவில் உள்ள இந்த காட்டில் தீ வேகமாக பரவி வருகிறது. இதனால், மரங்கள் மற்றும் வனப்பகுதி பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி வருகின்றன. தீ ஏற்பட்டதற்கான காரணம் குறித்து இன்னும் தெளிவான தகவல் இல்லை.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்து, தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவத்துள்ளனர்.
இதையும் படியுங்கள்.. இந்தி மொழி தேசிய மொழியா?- பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என்கிறார் மம்தா பானர்ஜி
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X