என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
2 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னணி
Byமாலை மலர்16 April 2022 8:59 AM GMT (Updated: 16 April 2022 8:59 AM GMT)
சத்தீஸ்கர் மாநிலம் கைராகர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் யசோதா சர்மா 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜனதா வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்.
சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள கைராகர், மராட்டியத்தில் உள்ள கோல்காபூர் வடக்கு ஆகிய 2 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் முன்னணியில் உள்ளது. மராட்டிய மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ. சந்திரகாந்த் ஜெயந்த் ஜாதவ் கடந்த ஆண்டு கொரோனாவால் இறந்தார். இதையொட்டி கோல்காபூர் வடக்கில் இடைத்தேர்தல் நடந்தது. இங்கு போட்டியிட்ட மறைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் மனைவி ஜெயஸ்ரீ ஜெயந்த் தொடக்கத்தில் இருந்தே முன்னணியில் இருந்தார்.
இதேபோல சத்தீஸ்கர் மாநிலம் கைராகர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் யசோதா சர்மா 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜனதா வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X