என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
பேடிஎம்மில் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க தடை- ரிசர்வ் வங்கி நடவடிக்கை
Byமாலை மலர்11 March 2022 3:38 PM GMT (Updated: 11 March 2022 3:38 PM GMT)
பேடிஎம் பண பரிவர்த்தனைகளில் ரிசர்வ் வங்கியின் விதிகளை முறையாக கடைப்படிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பேடிஎம் பேமண்ட்ஸ்ன் கீழ் ஏராளமான வாடிக்கையாளர்கள் சேர்ந்து பண பரிவர்த்தனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், பேடிஎம் பண பரிவர்த்தனைகளில் ரிசர்வ் வங்கியின் விதிகளை முறையாக கடைப்படிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால், பேடிஎம் பேமண்ட்ஸ் வங்கியில் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க தடை விதித்து வங்கிகள் ஒழுங்கு முறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது
இதையும் படியுங்கள்.. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று விடுதலை இல்லை- சிறைத்துறை அதிகாரிகள் அறிவிப்பு
இந்நிலையில், பேடிஎம் பண பரிவர்த்தனைகளில் ரிசர்வ் வங்கியின் விதிகளை முறையாக கடைப்படிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால், பேடிஎம் பேமண்ட்ஸ் வங்கியில் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க தடை விதித்து வங்கிகள் ஒழுங்கு முறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது
இதையும் படியுங்கள்.. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று விடுதலை இல்லை- சிறைத்துறை அதிகாரிகள் அறிவிப்பு
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X