என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
இங்கிலாந்தில் நடைபெறும் பன்னாட்டு விமான பயிற்சியில் இந்திய விமானப்படை பங்கேற்காது
Byமாலை மலர்26 Feb 2022 5:55 AM GMT (Updated: 26 Feb 2022 5:55 AM GMT)
சமீபத்தில் சிங்கப்பூரில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியில் இந்தியாவின் தேஜாஸ் விமானங்கள் பங்கேற்றன.
புதுடெல்லி:
இங்கிலாந்தில் வட்டிங்டன் நகரில் அடுத்த மாதம் 6-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை பன்னாட்டு விமான பயிற்சி நடக்கிறது. அதற்கு ‘கோப்ரா வாரியர்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்தப் பயிற்சியில், இந்திய விமானப்படையும் பங்கேற்கிறது. அதற்காக இலகுரக போர் விமானமான தேஜாஸ் விமானங்களை அனுப்பி வைக்கிறது. 5 தேஜாஸ் விமானங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், உக்ரைனில் போர் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இங்கிலாந்தில் நடைபெறும் பன்னாட்டு விமான பயிற்சியில் பங்கேற்கப் போவதில்லை என இந்திய விமானப்படை இன்று டுவிட்டரில் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்...ஒடிசா முன்னாள் முதல்-மந்திரி மரணம்: ஜனாதிபதி-பிரதமர் இரங்கல்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X